"கடந்த காலமோ எதிர்காலமும் கிடையாதுநிகழ்காலம் மட்டுமே உண்டு."

— ரமண மஹர்ஷி(Ramana Maharshi)

"தன்னை உணர்ந்தவனால் மட்டுமேஇந்த உலகத்தை உணர முடியும்ஒருவருடைய மனதில்அமைதி இருந்தால்இந்த உலகமே அவனுக்குஅமைதியானதாக தோன்றும் "

— ரமண மஹர்ஷி(Ramana Maharshi)

"உன்னைத் தேவையில்லை என்றுஒதுக்கிய நபர்களுக்கு நீ எதைச் செய்தாலும்அது அவர்களுக்கு தவறாகத்தான் தெரியும்"

— ரமண மஹர்ஷி(Ramana Maharshi)

"எண்ணங்கள் வந்துபோகும். உணர்வுகள் வந்து போகும். எது நிலைத்து இருக்கிறது என்பதை கண்டுபிடியுங்கள்."

— ரமண மஹர்ஷி(Ramana Maharshi)

"கடந்த காலமோ அல்லது எதிர்காலமும் கிடையாது. நிகழ்காலம் மட்டுமே உண்டு."

— ரமண மஹர்ஷி(Ramana Maharshi)

"எல்லாம் ஞானத்தின் முடிவும் 'அன்பு' என்ற ஒன்று மட்டுமே!"

— ரமண மஹர்ஷி(Ramana Maharshi)

"அமைதி உண்மையானது. அமைதி பேரின்பம் ஆனது. எனவே அமைதியே சுயமானது."

— ரமண மஹர்ஷி(Ramana Maharshi)

"எதிர்காலம் தன்னைத்தானே கவனித்துக்கொள்ளும். எனவே நிகழ்காலத்தில் வாழுங்கள்."

— ரமண மஹர்ஷி(Ramana Maharshi)

"ஒருவருடைய மனதில் அமைதி இருந்தால், இந்த உலகமே அவனுக்கு அமைதியானதாக தோன்றும்."

— ரமண மஹர்ஷி(Ramana Maharshi)

"அன்புள்ள மனிதன் தான் எதிலும் வெற்றி அடைவான்."

— ரமண மஹர்ஷி(Ramana Maharshi)

"தன்னைப்பற்றி நினைப்பவனுக்கு நரக வாழ்வு மற்றவனைப்பற்றி நினைப்பவனுக்கு சொர்க்க வாழ்வு"

— ரமண மஹர்ஷி(Ramana Maharshi)

" அகந்தை உண்டானால் எல்லாம் உண்டாகும் அது அடங்கினால் எல்லாம் அடங்கும்"

— ரமண மஹர்ஷி(Ramana Maharshi)

" எது வருகிறதோ வரட்டும்எது போகிறதோ போகட்டும்"

— ரமண மஹர்ஷி(Ramana Maharshi)

"நான் யார் என்பது மந்திரம் இல்லைஅது நம்மில் எங்கு உதிக்கிறதுஎன்பதைக் குறிக்கிறது"

— ரமண மஹர்ஷி(Ramana Maharshi)

" எல்லா எண்ணங்களுக்கும்மூலம் அதுவே."

— ரமண மஹர்ஷி(Ramana Maharshi)

" கடந்த காலமோ எதிர்காலமும் கிடையாதுநிகழ்காலம் மட்டுமே உண்டு."

— ரமண மஹர்ஷி(Ramana Maharshi)

" உலகம் உங்களுக்கு வெளியே இல்லை."

— ரமண மஹர்ஷி(Ramana Maharshi)

" அன்புள்ள மனிதன் தான் எதிலும் வெற்றி அடைவான்."

— ரமண மஹர்ஷி(Ramana Maharshi)

" அமைதி உண்மையானது. அமைதி பேரின்பம் ஆனது. எனவே அமைதியே சுயமானது."

— ரமண மஹர்ஷி(Ramana Maharshi)

" எல்லாம் ஞானத்தின் முடிவும் 'அன்பு' என்ற ஒன்று மட்டுமே!"

— ரமண மஹர்ஷி(Ramana Maharshi)