கட்டுரைகள்
Articles — Spiritual, Parenting & Lifestyle
திருமணத் தடை நீக்கும் திருவேற்காடு வேதபுரீஸ்வரர்-பாலாம்பிகை திருக்கோவில் - Thiruvekadu Vedapureeswarar-Palamphikai Temple
சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோயில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது. திருவேற்காடு என்ற வார்த்தையைக் கேட்டாலே தேவி கருமாரி அம்மன் கோயில் தான் நினைவுக்கு வருகிறது. அதே தி...
தென் கயிலாயம் என போற்றப்படும் திருவையாறு ஐயாறப்பர் திருக்கோவில் – எம பயம் போக்கும் ஆட்கொண்டார் - Thiruvaiyaru Aiyarappar Temple, revered as the Southern Kailash
திருவையாறு ஐயாறப்பர் கோயில், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில். இந்த கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகியோர் தே...
தீய சக்திகளை அழிக்கும் மாசி அமாவாசை மயானக் கொள்ளை - Masi Amavasi Graveyard worship to destroy evil spirits
சாஸ்திரங்களின்படி, ஒவ்வொரு மாதத்தின் அமாவாசையும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும், மாசி மாதத்தின் அமாவாசைக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. மாசி மாதமே சிறப்பு ...
பூர்வ புண்ணிய பலன் தரும் மகா சிவராத்திரி விரதம் || Maha Shivratri Vrat gives ancient merit
மாசி மாத பௌர்ணமிக்கு முன் வரும் சதுர்தசி திதி ராத்திரியையே மகா சிவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். இந்த புனித நாளில் சிவபெருமானை வழிபட்டு விரதம் இருப்பதன் மூலம், எம பயம் நீங்கி, நோய்கள் நீங்குதல் போன்...
தேரையை நீக்கிய தேரையர் சித்தர் – அகத்தியர் மாமுனிவரின் சீடர் – Merits of Theraiya Siddha – Siddha the toad who removed the toad
தென்காசி மாவட்டத்தில் கடையம் அருகே தோரணமலை ஸ்ரீ முருகன் கோயில் அமைந்துள்ளது. தோரணமலை தென் பொதிகை மலைத்தொடரில் அமைந்துள்ளது. சிவன், பார்வதி திருமணத்தின் போது, வடக்கு திசை தாழ்ந்து தெற்கு த...
மகத்துவம் வாய்ந்த மாசி மகம் நாளின் சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள் – Highlights and Magnificent of Masi Magam
மாசி மாதம் அனைத்து தெய்வங்களுக்கும் ஒரு சிறப்பு வாய்ந்த மாதமாகக் கருதப்படுகிறது. புராணங்களின்படி, மாசி மாத மகம் நட்சத்திர நாளில் தான் திருமால் மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தார் என்கிறது புராணம். மாசி மாத...
பாவங்களைப் போக்கும் ரத சப்தமி விரதம் - சூரியனார் வழிபாடு - Ratha Saptami Worship
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் அறிந்தோ அறியாமலோ பல பாவங்களைச் செய்கிறார்கள். இதற்குப் பரிகாரமாக கடைப்பிடிக்கப்படும் ஒரு விரதம் ரத சப்தமி விரதம். <di...
கந்த வேலுக்குக் காவடி எடுப்பது ஏன்? - Why take kavadi for Lord Murugan?
தைப்பூசம் என்பது முருகப் பெருமானின் மிக முக்கியமான வழிபாடாகும். தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. தைப்பூச நாளில், அறுபடை வீடுகள் உட்பட அனை...
சித்தர்களுக்கு குருநாதராக மூன்று முகங்களுடன் அருள்பாலிக்கும் சிவகிரி முத்து வேலாயுத சுவாமி கோயில் - Sivagiri Muthu Velayutha Swamy Temple is Blessed With Three Faces
ஈரோடு மாவட்டம் கோபியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் 9 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் பல திருக்கரங்கள், பல திருமுகங்கள் என பல சன்னதிகளில் தோன்றினாலும்,...
2025 தைப்பூசம் தேதி நேரம் - அதிக முக்கியத்துவம் பெறும் தைப்பூசத் திருநாள் - 2025 Thaipoosam Date and Timings
தைப்பூசம் என்பது உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். தைமாதம் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளே தைப்பூசமாகும். இந்த வருடம் தைப்பூசம் பி...
வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய திருத்தலம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர்- கோமதி அம்பாள் திருக்கோவில் - A Temple site that must be visited at least once in a lifetime
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் சங்கர நாராயணர் திருக்கோயில் அமைந்துள்ளது. கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி, அம்பாள் கோமதி அம்மன் ஆவாள். உக்கிர பாண்டியன் எனும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயில் மிகவு...
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை ஸ்தல வரலாறு - History of Tiruvannamalai Arunachaleswarar Temple
காசியில் இறப்பவருக்கு முக்தியும், திருவாரூரில் பிறப்பவருக்கு முக்தியும், சிதம்பரத்தை தரிசித்தவர்களுக்கு முக்தியும் கிடைக்கும். ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. பஞ்சபூத ஸ்தலங்களில் இ...
