கட்டுரைகள்
Articles — Spiritual, Parenting & Lifestyle
கொள்ளையர்களைக் குதிரையில் சென்று தண்டித்த மருதமலை முருகன் - Maruthamalai Murugan Punished the Robbers on Horseback
முருகப்பெருமான் அமர்ந்து அருள்பாலிக்கும் அற்புதமான இடங்களில் ஒன்று கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை. இந்தக் கோயிலின் இறைவனை அருணகிரிநாதர் புகழ்ந்து பாடியுள்ளார். இந்தக் கோயில் முருகனின் &...
முருகப்பெருமானின் அருளை முழுமையாகப் பெற உகந்த வைகாசி விசாகத் திருநாள் 2025 - Auspicious day for fully receive the blessings of Lord Muruga
தமிழ் கடவுள் முருகனின் அவதார நாளாக உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் வைகாசி விசாக விழா கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற முருகன் கோயில்களில் பால் குடம் மற்றும் காவடிகளை எடுத...
ஒரே பயணத்தில் நவக்கிரக வழிபாடு - சென்னையைச் சுற்றியுள்ள நவக்கிரக தோஷம் நீக்கும் பரிகாரத் தலங்கள் - Worship of Navagraha in One Trip
வாழ்க்கையில் வரும் அனைத்து இன்ப துன்பங்களும் நவக்கிரக அமைப்பால் தீர்மானிக்கப்படுகின்றன என்பது பரவலான ஆன்மீக நம்பிக்கை. தமிழ்நாட்டில் நவக்கிரக வழிபாட்டுத் தலங்கள் பல உள்ளன. அந்த இடங்களில் எல...
பஞ்சபூத தலங்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சிவ தலங்கள் - Shiva Shrines Which Are the Source of Panchabhuta Shrines
பஞ்சபூத தலங்கள் என்பவை நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களுக்கு அர்ப்பணிக்கப்பட...
சித்திரை மாத சிறப்புகள் மற்றும் சித்ரா பௌர்ணமி சிறப்புகள் - Speciality of Chitra Pournami
சித்திரை என்பது தமிழ் வருடத்தின் முதல்<stron...
நிறைவான வருடமாக பிறக்கிறது "விசுவாவசு" தமிழ் புத்தாண்டு - 2025 Tamil New Year Visuvavasu -
தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை<strong...
மறுபிறவி இல்லா முக்தி தரும் பேரூர் பட்டீஸ்வரர் - மரத்திற்கும் முக்தியை அளித்தவர் - Perur Patteswarar, Who Grants Liberation Without Rebirth
கோவை மாவட்டம் பேரூரில் அமைந்துள்ள ஒரு சைவக் கோயில். தேவார பாடப்பெற்ற தலமாக இந்தக் கோயில் உள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் போன்றோர்களால் பெருமை பெற்றது. இந்தக் கோயில் கோவை ...
பங்குனி உத்திர நாளின் சிறப்புகள் மற்றும் குலதெய்வ வழிபாடு – Special Features of Panguni Uttara Day and Worship of Family Deities
தமிழ் மக்களின் வாழ்வில் பங்குனி உத்திரம் மிக முக்கியமான பண்டிகையாகும். ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் சிறப்பு முக்கியத்துவம் அளித்து திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. அவற்றில், பங்குனி உத்...
திருமணத் தடை நீக்கும் திருவேற்காடு வேதபுரீஸ்வரர்-பாலாம்பிகை திருக்கோவில் - Thiruvekadu Vedapureeswarar-Palamphikai Temple
சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோயில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது. திருவேற்காடு என்ற வார்த்தையைக் கேட்டாலே தேவி கருமாரி அம்மன் கோயில் தான் நினைவுக்கு வருகிறது. அதே தி...
தென் கயிலாயம் என போற்றப்படும் திருவையாறு ஐயாறப்பர் திருக்கோவில் – எம பயம் போக்கும் ஆட்கொண்டார் - Thiruvaiyaru Aiyarappar Temple, revered as the Southern Kailash
திருவையாறு ஐயாறப்பர் கோயில், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில். இந்த கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகியோர் தே...
தீய சக்திகளை அழிக்கும் மாசி அமாவாசை மயானக் கொள்ளை - Masi Amavasi Graveyard worship to destroy evil spirits
சாஸ்திரங்களின்படி, ஒவ்வொரு மாதத்தின் அமாவாசையும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும், மாசி மாதத்தின் அமாவாசைக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. மாசி மாதமே சிறப்பு ...
பூர்வ புண்ணிய பலன் தரும் மகா சிவராத்திரி விரதம் || Maha Shivratri Vrat gives ancient merit
மாசி மாத பௌர்ணமிக்கு முன் வரும் சதுர்தசி திதி ராத்திரியையே மகா சிவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். இந்த புனித நாளில் சிவபெருமானை வழிபட்டு விரதம் இருப்பதன் மூலம், எம பயம் நீங்கி, நோய்கள் நீங்குதல் போன்...
